Thursday, December 8, 2011

வெப்பமயமாதலால் ஒரு உயிரினத்தின் நிலை...


எதிர்காலம் எதிர்நோக்கியுள்ள மிகப்பெரிய பிரச்சனை உலகம் வெப்பமயமாதல் என்ற பிரச்சனை.

இந்த வெப்பமயமாதலால் உலக உயிரினங்கள் அனைத்திற்கும் அச்சுறுத்தலாக இருந்து வருகிறது.


நாளைய எதிர்காலம் என்னவாகும் என்று ஒரு விலங்கிடம் சோதனை நடத்தியபோது அது வேடிக்கையாய் செய்த நிகழ்வு இங்கே...


2 comments:

  1. அடப்பாவி நீ இங்கேயும் கமென்ட் போட வந்துட்டியா ராஸ்கல் ஒழுங்கா இதோடு நிறுத்திக்கோ, என் அருவாளுக்கு வேலை குடுத்துறாதே...!!!

    ReplyDelete
  2. அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய பதிவு. பகிர்விற்கு நன்றி நண்பரே!
    இதையும் படிக்கலாமே:
    "அறிந்ததா? தெரிந்ததா? புரிந்ததா?(3) எது சிறந்தது? (நிறைவுப் பகுதி)"

    ReplyDelete

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...