Saturday, March 19, 2011

திமுக தேர்தல் அறிக்கை - முழுவிவரம் (Updated)

தி.மு.க., தேர்தல் அறிக்கையை இன்று முதல்வர் கருணாநிதி அறிமுகப்படுத்தினார். கடந்த தேர்தலின் போது தி.மு.க., வெளியிட்ட தேர்தல் அறிக்கையில், இலவச டி.வி., 1 ரூபாய் அரிசி என ஏராளமான சலுகைகள் இடம்பெற்றிருந்தன. அந்த தேர்தல் அறிக்கை தி.மு.க., வெற்றிக்கு பெரிதும் உதவியதால் அதனை கதாநாயகன் என்று கட்சியினர் வர்ணித்தனர். 

வெற்றி பெற்ற பின்னர் முதல்வரும் தேர்தல் அறிக்கையில் இடம் பெற்றிருந்த சலுகைகளை மக்களுக்கு வழங்கினார். இந்நிலையில் இன்று வரும் தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையை தி.மு.க., வெளியிட்டது. 


அதில் 


சொல்வதை செய்வோம் செய்வதையே சொல்வோம்..


1.  தமிழ் மத்திய ஆட்சி மொழியாக ஆக்க திமுக தொடர்ந்து வலியுருத்தும்.
2. உயர் நீதிமன்றத்தில் தமிழ் வழக்கு மொழியாக கொண்டுவர பாடுபடுவோம்.


3. திருக்குறள் தேசிய நூலாக ஆக்க
4.மத்திய அரசு‌ தேர்வு தமிழில் வர பாடுபடுவோம்.


5. ஈழத் பிரச்சனைக்கு மத்திய அரசு மூலம் நிறந்தர தீர்வு.
6. தொடக்க வேளாண்மை கடன் அதிகப்டுத்தப்படுவோம்.

7. விவசாய மக்களுக்கு உற்பத்தியை அதிகரிக்க சிறப்புத்திட்டம். விவசாய 
விரிவாக்கத்திட்ட்ம்.

8. ‌வேளாண்மை வங்கிகள் ஒன்றிய அளவில் விரிவுபடுத்துதல்.
9. 1000 சூழல் நிதியாக சிறு குரு விவசாயிகளுக்கு வழங்கப்படும்.

10. கூட்டறவு கடைகள் நவினப்படுத்தப்படும்.
11. கிராமங்களில் விவசாய சந்தை கூடங்கள்.

12. நெல், பருப்பு தானியங்களுக்கு உரிய விலை நிர்ணயம்.

13. டெல்டா மாவட்டங்களில் கிடைக்கும் வைக்கோலை கொண்டு காளான் வளர்ப்பு.

14. விளங்கால் உயிர் இழந்தால் இழப்பீடு ரூ. 2 00 000.
15. இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை விரிவு படுத்த மாவட்டந்தோரும் மையங்கள் கொண்டு பயிற்சிகள் தருதல்.

16. வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளவர்களுக்கு உணவு உடை இருப்பிடம் உறுதிச்செய்யப்படும். தொடர்ந்து
17. மகளிர் சுயஉதவி குழுக்களுக்கு நிதி உதவி 400000. அதில் 200000 மானியம்.


18. 2006 முதல் 2011 தொடங்கப்பட்ட உற்பத்தி திட்டங்கள் மூலம் 2012 புதிய மின்திட்டங்கள் தொடங்கி அமுல் படுத்துதல்.
19. சோலார் மின் உற்பத்தியை நடைமுறைப்டுத்துதல்.


20. ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தை மேம்படுத்தி தொடர்ந்து நடத்துதல்.
21.வெள்ள நீரை ‌சேமிக்க புதிய தி்டடங்கள்.


22.மீனவர் இயற்கை சீற்றத்தில் ஏற்படும் இழப்பீட்டு தொகைக்கு ஈடுகட்ட புதிய காப்பீட்டு முறை அறிமுகம் செய்து உதவிசெய்தல்
23.  நாட்டுப்படகு மீனவர்களுக்கு 500 லிட்டர் மானிய விலையில் மண்ணென்ணை.


24. கச்சத்தீவுவை தமிழக மீனவர்கள் பயக்படுத்த உரிமையை பெற்றுத்தர பாடுபடுதல். இத்தீவை திரும்ப பெற நடவடிக்கை.
25.ஆடு. மாடு, கோழி வளர்ப்புக்கு மானியத்துடன் கூடிய கடன்


26. சாண எரி வாயு அமைக்க மானிய கடன் உதவி.
27. மதுரையில் மனநல மருத்துவமனை, காச நோய மருத்துவ‌மனை அமைத்தல்.


28 மாட்டந்தோரும் அரசு கல்லூரிகள்
29. உயிர் காக்கும் திட்டம் மேலும் சிறக்க வழி 


30. நடக்க முடியால் இருக்கும் நோயாளிகளுக்கு வீட்டுக்கே சென்று மருத்துவ உதவி.


31. சமச்சீர் கல்வி முறை அமுல்
32. அரசு பள்ளி மாணவர்களுக்கு 3 சீறுடைகள் இலவசம்


33. அனைத்து மாவட்டத்திலும் பல்கலைகழகங்கள்..
34. முதலாம் ஆண்டு படிக்கும் அரசு கல்லூரி sc மாணவர்களுக்கு லேப்டாப்.

35. 2006-2011 கல்விக்கடன் வட்டியை அரசு ஏற்றுக்கொள்ளும்
36. மாவட்டந்தோறும் செவிலியர் கல்லூரிகள்


37 அந்திய முதலீடுகள் அதிகம் இழுக்கப்படும்
38. சேதுகால்வாய் திட்டம் மீண்டும் துவங்க வழிச்செய்ய பாடுபடுவோம்.


39. ஆண்டுதோரும் மாவட்டந்தோரும் பொங்களல் விளையாட்டு போட்டிகள்
40.மெட்ரோ ரயில் மாமமல்லபுரம், திருபெரும்பூதுர் வரை விரிவுபடுத்தப்படும்


41. மினிபஸ் அதிக அளவு இயக்கப்படும்.
42.முதியோர் ஆதரவுஅற்றோர் மாற்றுதிறனாளிகளுக்கு உதவி தொகை மாதம் ரூ. 750.

43. கூட்டறவு சங்ககங்களில் தொடர்ந்து வேலை ‌ செய்யும் நெசவாளிகளுக்கு ஓய்வு ஊதியம் ரூ. 400.
44. ஆதிதிராவிட கிருஸ்துவர்களை SC பட்டியலில் சேர்க்க நடவடிக்கை


45. சென்னை பல்கலை-யில் ஆதிதிராவிட மாணவர்களுக்கு இடஒதிக்கடு.
46. ஆதிதிராவிட, மலைவாழ் மக்களுக்கு நல வாரியம்


47. சாக்கடையை சுத்தம் செய்ய நவீன இயந்திரங்கள்.
48. திருநங்கைகளுக்கு தனியாக சுயஉதவி குழுக்கள் அமைக்க நடவடிக்கை


49. கலைஞர் வீடு வழங்கும் திட்ட வீடுகளுக்கு இனி ரு. 100000 வழங்கப்படும்.
50. குடும்பத்தில் உள்ள முதல் பட்டதாரிகளுக் அரசு வேலையில் முன்னுரிமை


51. கல்வி நிறுவன விடுதிகளில் மாற்று திறனாளிகளுக்கு தனி இடங்கள்
52. சாலை மேம்பாலங்கள்  அதிக அளவில் அமைக்கப்படும்


53. அரசு ‌ வேலை  செய்யும் பெண்களுக்கு மகப்பேறு விடுமுறை 4 மாதம்.
54. ரூ 1. அரிசி தொடர்ந்து செயல்படும். மற்றப்பொருள்கள் மானியவிலையில் தொடர்ந்து வழங்கப்படும்


55. குடும்ப அட்டைதாரர்களுக்கு அயோடின் கலந்த ‌1 கிலோ உப்பு மானிய விலையில்.
56. விடுபட்ட அனைவருக்கும் டிவி.  கேஸ் இணைப்பு


57. ஏழை பெண்களுக்கு திருமண உதவி தொகை ரூ. 30000
58. கர்பிணி பெண்களுக்கான உதவி தொகை ரூ. 10000


59. அனைத்து தாய்மார்களுக்கும் இலவச கிரைண்டர் அல்லது மிக்ஸி.


ஆகிய அறிக்ககைகளை கருணாநிதி வெளியிட்டார்..



நண்பர்களே இந்த தகவர் டிவி பார்த்துக்கொண்டு அப்படியே கொடுத்திருக்கிறேன். எழுத்து பிழை இருந்தால் மன்னிக்க..
சில தகவல்கள் விடுபட்டிருக்கலாம்..


நன்றி..

3 comments:

  1. நல்ல திட்டங்கள் தான்.

    சொன்னபடி செயல்படுத்தினால் நல்லது தான்.

    இலவசங்களை தவிர்த்தது வரவேற்கத்தக்கது.

    ReplyDelete
  2. இன்னும் என்னவெல்லாம் நடக்க போகுதோ சாமி......

    ReplyDelete

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...