Wednesday, May 4, 2011

காபி டூ பேஸ்ட் பதிவர்களே உடன்டியாக திருந்திவிடுங்கள்...


உங்களுக்கு தெரியுமா தற்போது காபி டூ பேஸ்ட் பதிவர்களை குறிவைத்து ஒரு கும்பல் மாபெறும் புரட்சியில் இறங்கியுள்ளது. காபி டூ பேஸ்ட்  பதிவர்களை திருத்தி விட்டால் நமது இந்தியா கண்டிப்பாக வல்லராசகிவிடும்... அப்புறம் ஸ்பெக்ட்ரம் ஊழல் குற்றவாளிகளை கண்டுபிடித்து அந்த பலான பணத்தை திருப்ப முடியும். அந்த நாட்டில் ஜாதி மதங்களை ஒழித்துவிட முடியும். இன்னும் நாட்டில் நடக்கும் அக்கிரமங்களை அறவே நிறுத்தி விட முடியும். ரா‌ஜபக்சே திருத்திவிட முடியும், ஆகையால் கண்டிப்பாக காபி டூ பேஸ்ட் பதிவர்க‌ளே திருந்தி விடுங்கள்...


சரி அது போகட்டும். இனி நான் ஒரு பரபரப்பு மிகுந்த காபி டூ பேஸ்ட் தருகிறேன். படித்து பார்த்து ரசித்து விட்டுச் செல்லுங்கள்.

இது தாங்க காபி.. (காபியில் பல்வேறு வகையுள்ளது அதை அடுத்த பதிவில் விளக்குகிறேன்.)




இது டூ தானே.. அட உண்மைதாங்க...

இது என்ன பேஸ்ட்-ன்னு தெரியல... அவசரத்துக்கு இதுதான்  கிடைச்சது....

டிஸ்கி-1 : பதிவுலகம் உருவானது உலகத்தமிழர்கள் ஒன்று படுத்த, தன் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ள மட்டுமே தனிஒரு பதிவரை விமர்சிக்க இங்கு யாருக்கு அதிகாரம் இல்லை.


டிஸ்கி-2 : இங்கு யார்வேண்டுமானாலும் எத்தனை கமாண்ட் வேணும்னாலும் போடலாம் நான் ஒன்னும் சொல்ல மாட்டேன்... இது நண்பர்களுக்கான பதிவு

27 comments:

  1. அடப்பாவி மக்கா இதை சீரியஸ் ஆன பதிவுன்னு நினைச்சு வந்தேன்யா. இப்புடி ஏமாத்திபுட்டிங்களே.

    ReplyDelete
  2. ஏதோ பிரச்சனை.. வந்து மைனஸ் ஓட்டு போட்டுட்டு கண்டபடி திட்டலாம்னு வந்தா.. அட போங்கப்பா. ஹி ஹி

    ReplyDelete
  3. ஐ.. போங்கடா...
    நீங்களும் உங்க பதிவும்...

    ReplyDelete
  4. அடக் கொடுமையே...ஏதோ ரொம்ப சீறியஸ் பதிவுன்னு பதிவுன்னு பாத்தேன்...ஹ ஹ

    ReplyDelete
  5. பதிவுலகம் உருவானது உலகத்தமிழர்கள் ஒன்று படுத்த, தன் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ள மட்டுமே தனிஒரு பதிவரை விமர்சிக்க இங்கு யாருக்கு அதிகாரம் இல்லை.

    இதுல உள்குத்து எதுவும் இல்லையே....நண்பா...ஹி ஹி

    ReplyDelete
  6. இங்கு யார்வேண்டுமானாலும் எத்தனை கமாண்ட் வேணும்னாலும் போடலாம் நான் ஒன்னும் சொல்ல மாட்டேன்... இது நண்பர்களுக்கான பதிவு
    உங்கள் நேர்மை எனக்கு பிடிச்சிருக்கு...ஹி ஹி இன்று நான் படித்த முதல் பதிவு...மனம் லேசானதாய் ஒரு உணர்வு...காபி பேஸ்ட் மட்டும் கொடுத்தா போதுமா?...கமெண்ட் போட்டதுக்கு காசு யாரு கொடுப்பா?.....
    நகைச்சுவை பதிவு அருமை...வாழ்த்துக்கள்....நண்பரே

    ReplyDelete
  7. கடுமையான பல்பு ..நல்ல பிரகாசமா எரியுது...

    ReplyDelete
  8. அதான் இங்க நெறய எடம் இருக்குதே,அப்புறம் எதுக்கு ஒங்க கிட்ட கேட்டுகிட்டு கமெண்டு போடணும்?அதுல எத்தன வேணும்னாலும் போடலாமாமில்ல?யாரோட எடத்தில,யாரு,யார் கிட்ட கேட்டுகிட்டு போடணும்?மவனே,ஆட்டோல்லாம் அனுப்ப மாட்டோம்!ஏன்னா,அது எங்க கிட்ட இல்ல!என்னது?காசு குடுத்தா வருவாங்களா?யார் வூட்டுக் காசு,யாருகிட்ட,யாரு குடுக்கிறது?சும்மா தமாசு பண்ணாதீங்க,தல!!!!!!!!!!

    ReplyDelete
  9. சீரியசான பதிவென்று நினச்செல்ல வந்தேன் ....))))

    ReplyDelete
  10. யோவ்..பிரச்சனை பண்ணுங்கய்யா கண்டபடி வைய்யணும் போல இருக்கு

    ReplyDelete
  11. திட்டி போட்டாலும் அது கல்லா கட்டுற மாதிரிதான் ஹிஹி

    ReplyDelete
  12. In tamilish only votes are very less...so i put vote only in tamilish...

    ReplyDelete
  13. அடப்பாவிகளா!!! எதோ சீரியஸ் பதிவுன்னு அடிச்சு பிடிச்சு வந்த கவுத்துட்டீங்களே!!

    ReplyDelete
  14. எனக்கு தெரிஞ்சி ப்ரு

    ReplyDelete
  15. கண்ணன் காபி...
    எங்க வூரு பேமஸ்...

    ReplyDelete
  16. இது உன் பதிவு... நீ என் நண்பன் உன்னோட பிளாக்ல நான் எப்படிவேனுன்னாலும் கமென்ட் போடுவேன்.. பிடிக்கலன்னு நீ சொல்லறதுக்கு உரிமை இருக்கு...கண்ட நாதரிங்களுக்கு நான் பதில் சொல்ல அவசியமில்ல.. அப்படித்தானே ..

    ReplyDelete
  17. காப்பியும் பேஸ்ட்டும் டேஸ்ட்டு.

    ReplyDelete

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...