Tuesday, August 13, 2013

தினந்தோரும் பேஸ்புக்கில் இதுதாங்க நடக்குது...


முகநூலில் நம் அன்றாடப் பணிகள்...

1. பதிவிடுவது

2.நமக்குப் பிடித்த பதிவிற்கு லைக் இடுவது.

3. குறிப்பிடத்தக்க பதிவுகளுக்கு கமெண்ட் இடுவது

4. நம் பதிவிற்கு லைக் இடும் நண்பர்களின் பதிவிற்கு லைக் இடுவது.

5. நம் பதிவில் கமெண்டுக்கு பதில் மற்றும் லைக் இடுவது.

6.நோடிபிகேசன் செக் செய்வது

7. பிறந்த நாள் வாழ்த்து தெரிவிப்பது

8. இன்பாக்ஸ் கேள்விகளுக்கு பதில் சொல்வது

9. தேவையற்ற அநாகரீக நட்புகளை களை எடுப்பது.

10. பேஜ் களை பார்வையிடுவது.

11. க்ரூப்களை மைந்தின் பண்ணுவது

12. க்ரூப் சேட்டை சமாளிப்பது.

13.அக்கம் பக்கம் நடக்கும் பஞ்சயத்துகளுக்கு தீர்ப்பு எழுதுவது

14. கோப போராளி நண்பர்களை சமாதனம் செய்வது.

15. க்ரூபில் மாட்டிக் கொள்ளும் நண்பனைக் காப்பாற்றுவது

## யே யப்பா எவ்வளவு உழைப்பு.
இவ்வளவும் அந்த ஒற்றை லைக் தரும் சந்தோசத்திற்காகவா?

இதுவும் முகநூலில் பிடித்ததுதான்...!

3 comments:

  1. அப்போ நாம புடுங்குறதுலாம் நல்ல ஆணியா?!

    ReplyDelete

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...