Thursday, April 28, 2011

இதெல்லாம் ஒரு பதிவுன்னு படிச்சிக்கிட்டு.. போங்க பாஸ்...


கமலா: எ‌வ்ளோ நாளா‌‌ச்சுடி உ‌ன்னைப் பா‌ர்‌த்து...எ‌ப்படி இரு‌க்க?

குடு‌ம்ப ச‌ண்டை விமலா: ந‌ல்லா இரு‌க்கே‌ன்டி


கமலா: எ‌ப்போ பா‌த்தாலு‌ம் உ‌ன் கணவரோடு ச‌ண்டை போ‌ட்டு‌க் கொ‌ண்டிரு‌ப்பாயே.. இ‌ப்போவு‌ம் அ‌ப்படியே‌த்தா‌ன் இரு‌க்‌கியா?

விமலா: இ‌ல்லடி.. இ‌ப்போ‌ல்லா‌ம் ச‌ண்டை போடுறதே இ‌ல்லை.
 

கமலா : அ‌ப்படியா பரவா‌யி‌ல்லையே.. ஏ‌ன்.. ‌நீ ‌திரு‌ந்‌தி‌ட்டியா?

விமலா : இ‌ல்லடி அவர் இறந்துவிட்டார்!


எப்படியெல்லாம் கிளம்பியிருக்கோம் பாத்திங்கிளா....

5 comments:

  1. அருமை ; செம கடி

    ReplyDelete
  2. //கமலா : அ‌ப்படியா பரவா‌யி‌ல்லையே.. ஏ‌ன்.. ‌நீ ‌திரு‌ந்‌தி‌ட்டியா?

    விமலா : இ‌ல்லடி அவர் இறந்துவிட்டார்!///


    அட பாவமே.....

    ReplyDelete

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...