Monday, May 9, 2011

பெண் எழுத்து.. (இது தொடர் பதிவு அல்ல)


கடந்த மாதம் பெண் எழுத்து என்ற தலைப்பில் தொ்டர் பதிவுகள் வந்தது. அது நம்ம மகளிர் அணியினர் எழுதி வந்தனர். மேலும் சில ஆண் பதிவர்களும் அதே தலைப்பில் பதிவுகள் வெளியிட்டனர். நாமும் ‌இதே தலைப்பில் பதிவு போடவேண்டும் என்று நினைத்து அதைப்பற்றி பல்வேறு கோணங்களில் நானும் ஆராய்ச்சி நடத்தி வந்தேன். 

என் ஆராய்ச்சியின் பயனாக பெண் எழுத்து எது என்பதை கண்டுபிடித்து விட்டேன். எது பெண் எழுத்து என்றால்...

ஙஞணநமன
 
 மேற்கண்ட இந்த எழுத்துகள் தான் பெண் எழுத்துக்கள்...


புரிய வில்லையா... விளக்குகிறேன்..
  • வல்லினம் : க் ச் ட் த் ப் ற்
  • மெல்லினம்: ங் ஞ் ண் ந் ம் ன்
  • இடையினம்: ய் ர் ல் வ் ழ் ள்
 வல்லினம் என்பதும், மெல்லினம் என்பதும் ஆண் பெண் இருபாலறையும் குறிக்கும், ஆனால் இடையினம் என்பது பெண் இனத்தை மட்டுமே குறிக்கும்.
 

அப்படியென்றால் பெண் எழுத்து ‌என்பது  ய் ர் ல் வ் ழ் ள்
இதுதானே... எப்படி என் கண்டுபிடிப்பு..
 
கண்டிப்பா டிஸ்கி போடனும் :

1. தாய்குலங்கள் மன்னிக்க வேண்டும் இது நகைச்சுவைக்காகத்தான்.
2. நாங்களும் செமையா யோசிப்போம்ன்னு உங்களுக்கு தெரியுன்னுமல்ல..
3. உங்க கருத்து எனக்கு ரொம்ப புடிக்கும்...

4 comments:

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...