Monday, June 17, 2013

தற்போது விஜயகாந்தின் முடிவு என்ன...?



மேல்சபை உறுப்பினர் பதவிக்கு தமிழகத்தில் சரியான போட்டி நிலவுகிறது. மற்றயாராவது விட்டுக்கொடுத்தால் அல்லது  ஆதரவு அளித்தால் மட்டும் 6-வது உறுப்பினரை தேர்ந்தெடுக்க முடியும் என்ற நிலை உறுவாகியுள்ளது. தேமுதிக உறுப்பினர்கள்  ஆதரவு இருந்தால் மட்டுமே 6 உறுப்பினரின் வெற்றி உறுதியாக இருக்கும் என்ற நிலையில் அனைவரின் கவனமும் தேமுதிக பக்கம் திரும்பியுள்ளது... இந்நிலையில் யாருக்கு விஜயகாந்த் ஆதரவு அளிக்கபோகிறார் என்பது   கேள்விக்குறியாக இருக்கிறது...



ஹலோ... விஜயகாந்த்.... உங்க காட்டுல பண மழைதான் போங்க ...

1 comment:

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...