Thursday, April 14, 2011

நான் பன்னிக்குட்டி ராமசாமிக்கே தண்ணிக்காட்டினவன்...


ஒரு சமயம் தண்ணி எது? என்ற கேள்விக்கு நான்  பன்னிக்குட்டிராமசாமிக்கு
எது எது தண்ணீர் என்று சுட்டிக்காட்டினேன்..


இது தண்ணீர் துளி...


இது குளம்...

 இது கடல்..


 இது குழாயில் வரும் தண்ணீர்

 இது குட்டை..

 இது அருவி...

இது நீர்த்தேக்கம்..

இதுவும் தண்ணி தாங்க...


இதுமாதிரி தாங்க பன்னிக்குட்டிராமசாமிக்கு தண்ணி காட்டினேன்..

அய்யோ..
பாருங்க உங்களுக்கு தண்ணிக்காட்டிட்டேன்..

அடிங்க எஜமான் அடிங்க... ஆனால் வலிக்கா அடிங்க...
ஜாக்கிரதையா இரு (நான் என்னை சென்‌னேன்)

அப்படியே சித்திரை திருநாள் வாழ்த்துச்சொல்றேங்க...

7 comments:

  1. //இதுவும் தண்ணி தாங்க...//

    நான் இந்த கட்சிங்க... ஹி..ஹி..

    ReplyDelete
  2. இப்படித்தான் தண்ணி காட்றதா...

    ReplyDelete
  3. நல்லா காட்டிருக்கீங்கய்யா தண்ணிய?

    ReplyDelete
  4. வந்து சேர்றது எல்லாம் கூட இப்படியா இருக்கும் ?

    ReplyDelete
  5. உருப்படியான நண்பனுங்க கிடைக்கவே மாட்டானுங்க போல...

    ReplyDelete
  6. ///
    MANO நாஞ்சில் மனோ said...

    உருப்படியான நண்பனுங்க கிடைக்கவே மாட்டானுங்க போல...
    ///

    எப்படி இருக்கனும் சொல்லுங்க நானும் தெரிஞ்சிக்கிறேன்..

    ReplyDelete
  7. சித்திரைத்திருநாள் வாழ்த்துக்கள்.

    ReplyDelete

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...