Tuesday, January 25, 2011

கண்ணதாசன் குடுமபத்திலிருந்து ஓரு வாரிசு

  kannadasan2.jpg
ஒரு ‌கோப்பையிலே
என் குடியிருப்பு
ஒரு கோல மயில் என்
துணையிருப்பு...

எந்த நிலையிலும்
எனக்கு மரணமில்லை...
 
படைப்பதினால் என் பேர் பிரம்மன்...

ஒரே பாடலில் அத்தனை அம்சங்களையும், தன்னுடைய வாழ்க்கை நிலையையும் விளக்கியவர் கவிஞர் கண்ணதாசன்.

நான்காயிரத்திற்கும் மேற்பட்ட கவிதைகள், ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட திரைப்படப் பாடல்கள், நவீனங்கள், கதைகள், இலக்கிய வார்ப்புக்கள் கட்டுரைகள் பல எழுதியவர் கண்ணதாசன்.  

தமிழ் சினிமாவில் அவரது இடத்தை நிரப்ப யாரலும் முடியாது. தற்போது அவரது பேரன் ஆதவ் கண்ணதாசன் தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகம் ஆகிறார். 'பொன்மாலைப் பொழுது' என்ற படத்தில் ஹீரோவாக அறிமுகம் ஆகிறார். 

கண்ணதாசன் குடும்பத்தில் இருந்து ஒரு கலைவாரிசு இவர் சிறக்க நாமும் வாழ்த்துவோம்...

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...