Monday, January 31, 2011

முதல் ஆட்டம் பெங்களூருக்கு மாற்றம்!


உலகக் கோப்பை கிரிக்கெட் கொல்கத்தாவில் நடைபெறவிருந்த ஆட்டம் பெங்களூருக்கு மாற்றப்பட்டுள்ளது. பிப்., 27 இந்தியா-இங்கிலாந்து அணிகள் பங்கேற்கும் ஆட்டம் கொல்கத்தா ஈடன் கார்டனில் நடைபெறவிருந்தது. 

ஈடன் கார்டன் சீரமைப்புப் பணி முடிவடையாததால் பெங்களூருக்கு மாற்றப்பட்டுள்ளது. பிப்., 27 ம் தேதி ஆட்டம்தான் இந்திய அணி கொல்கத்தாவில் பங்கேற்கும் முதல் ஆட்டமாகும. முதல் ஆட்டத்தை மாற்றியதால் ரசிகர்கள் ஏமாற்றமடைந்துள்ளன

1 comment:

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...