Sunday, January 30, 2011

நித்யானந்தா வழக்கு நடிகை ரஞ்சிதா ரகசிய வாக்குமூலம்


சாமியார் நித்யானந்தா வழக்கில் நடிகை ரஞ்சிதா நீதிமன்றத்தில் நேற்று ஆஜராகி, ரகசிய வாக்குமூலம் அளித்தார். நித்யானந்தா மீதான வழக்கில் முதல் குற்றவாளியாக நடிகை ரஞ்சிதா சேர்க்கப்பட்டு உள்ளார். நேற்று ராம்நகரம் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் அவர் நீதிபதி புஷ்பவதியிடம் ரகசிய வாக்குமூலம் அளிக்க விரும்புவதாக மனு அளித்தார். அந்த மனு ஏற்கப்பட்டது. 

இதைத் தொடர்ந்து நீதிமன்றத்துக்கு ரஞ்சிதா நேற்று வந்தார். நீதிபதியிடம் தனி அறையில் 30 நிமிடங்கள் வாக்குமூலம் அளித்தார். அது வீடியோவில் பதிவு செய்யப்பட்டது.

நித்யானந்தாவுக்கு அறிமுகமானது எப்படி? நித்யானந்தாவுடன் வீடியோ காட்சிகளில் நெருக்கமாக இருக்கும் விவகாரம் போன்றவை குறித்து வாக்குமூலத்தில் அவர் கூறி இருப்பதாக தெரிகிறது.

2 comments:

  1. என்னதான் வாக்கு மூலம்
    நதி மூலம்
    ரிஷி மூலம்
    வாங்கினாலும்,
    இவிங்களை ஒன்னும் செய்ய முடியாது சாமீ.............!!!

    ReplyDelete
  2. எலேய் மக்கா வடையும் எனக்கா......!!!

    ReplyDelete

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...