Thursday, January 20, 2011

மழைக்காலம் – திரைவிமர்சனம்


ஓவிய கல்லூரியில் நடந்த உண்மை சம்பவம்.சென்னை ஓவிய கல்லூரியில் நடந்த ஒரு உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து, `மழைக்காலம்’ என்ற படம் தயாராகிறது.

அன்றில் பறவைகள், ஒன்றை ஒன்று பிரிந்தால் உயிர் வாழாது என்பது எல்லோரும் அறிந்த ஒன்று.அதுபோல் உயிருக்கு உயிராக பழகிய ஒரு காதல் ஜோடியை பற்றிய கதை இது.

படத்தில், வில்லன் கிடையாது. புதுமுகங்கள் சஞ்சீவன் கதாநாயகனாக நடிக்க, `காதல்’ சரண்யா கதாநாயகியாக நடிக்கிறார். இவர்களுடன் கஞ்சா கருப்பு முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.

பிரேம் ஆனந்த் இசையமைக்கிறார். கதை- திரைக் கதை- வசனம் எழுதி டைரக்டு செய்கிறார், தீபன். ஏசுதாசன், எம்.வி.ராஜன் ஆகிய இருவரும் தயாரிக்கிறார்கள்.

சென்னை, புதுச்சேரி ஆகிய இடங்களில் வளர்ந்த இந்த படத்தை காதலர் தினமான பிப்ரவரி 14-ந் தேதி திரைக்கு கொண்டுவர திட்டமிட்டு இருக்கிறார்கள்.

1 comment:

  1. படம் மொக்கையா இருந்தாலும் உங்க விமர்சனமா சூப்பரா இருக்கு தலைவா...

    ReplyDelete

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...